Sunday, May 6, 2018

1968ம் ஆண்டு நடத்தப்பட்ட 'ஏறுதழுவல் விழா' அழைப்பிதழ்!

சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி கிராமத்தில் கடந்த 1968ம் ஆண்டு நடத்தப்பட்ட 'ஏறுதழுவல் விழா' நடந்துள்ளது. அதற்கான அழைப்பிதழ்.

விழா கமிட்டியாளர்
ஐயா நடேச உடையார்.

No comments:

Post a Comment