தமிழன் வரலாறு வாணன்;
மலையமான்கள்.வாண கோவ(ல்) அரையர்,வாண ராயன் இவ்விரு பெயர்களும் சேரர்களில் மலையமான்களுக்கு உண்டான சிறப்புப்பெயர் எனப்படும்.வாணம் எனில் உயர்ந்தது எனவும் மலை எனவும் பொருள்படும்.மேலும்மலையமான் மன்னர்கள் வாணகோவரையர்,வாணராயர்,வாணவிச்சாதரர் என்ற சிறப்புப் பெயர்கள் கொண்டு பல கல்வெட்டுகளில் அறியப்படுகின்றனர் . மலையமான்,சுருதிமான்களைப் பற்றிய கல்வெட்டுகளில் அநேகமாக இந்த சிறப்பு பட்டங்கள் காணப்படுவது அறியமுடிகிறது.வாணன்=மலையன் ராயன்=அரசன் வாணராயன்=மலையமான்(மலையமன்னர்)சேதிராயர் என்ற மலையமான்கள் பிற்கால சோழர்காலத்தில் வாணகோவரையர் என்றே அழைக்கப்பட்டுள்ளனர்.வானவன் எனில் மலை நாடு கொண்ட மலையனாகிய சேரன் என்றே நேரடியாகப் பொருள் தரும். பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் வட கயிலாயமுடைய நாயனார் கோவிலில் மலையமான்களாகிய வானகோவரைய சிற்றரசர்கள் தானம் (இறையிலி)கொடுத்தமை பற்றிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவையாவன: மலையன் வாணராயன். செம்பை ராசராச தேவனான வாணகோவரையன் வாணகோவரையன் செம்பைநாயகன் இந்நான்கும் மூன்றாம் ராஜராஜரின் 14,16ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள். ஆகவே தனித்தனி அரசர்கள் போல காணப்படும் இப்பெயர்கள் அனைத்தும் இப்பகுதியை தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்த செம்பை ஆழ்வாரான இராசராச தேவ வாணகோவரையர் என்ற ஒரே அரசனையே குறிப்பிடுகின்றன என்று அறிய வருகிறது. இவரையே ஆறகளூர்க் கல்வெட்டுகளும்,திருவண்ணாமலை கல்வெட்டு ஒன்றும் பொன்பரப்பிய வாணகோவரையர் என்று சிறப்பித்துக் கொண்டாடுகின்றன. மகதழற்பவன் மகதை நாடன் என்பது மலையமான் தெய்வீகராஜன் நரசிங்க உடையானின் சிறப்புப் பெயர். அவர் வழிவந்த மலையமான்களின் வம்சத்தினரும் மகதை நாடு என்னும் பகுதிகளையே ஆண்டு வந்தனர்.மேலும் சேலம்,தென்னாற்காடு,திருச்சிராப்பள்ளிஆகிய ஊர்களின் ஒரு பகுதிகளையே மகதை நாடு என்றுகூறுகின்றனர். சேலம் தென்னாற்காடு,திருச்சி பகுதிகளில் நத்தமான், மலையமான்களைப் பற்றி வாணகோவரையர் வாணராயர் என்ற பெயரில் மேற்காணும் மலையன்,சேதிராயர் என்ற பெயர்களில் கல்வெட்டுகளையும்பெரம்பலூர் மற்றும் திருச்சியில் வாணராயன்,வாணவிச்சாதரர் என்ற பெயரில் சுருதிமான்களைப் பற்றிய கல்வெட்டுகளையும் அதிகமாக காணமுடியும்.உதாரணமாக கூத்தன் வாணராயன் திரணி சுருதிமான், நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,(பாடிகாவல் அதிகாரி என்பவர் வானகோவரையரே)ஊற்றத்தூருடைய சுருதிமான் சனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்..மகதை என்று அன்றைக்கு வழங்கப்பட்ட பகுதிகளில் தான். மலையமான்கள் கல்வெட்டுகளும் ஆதாரமாக இதே (மகதநாடு)பகுதிகளில் உண்டு. வாணவிச்சாதரர் என்பார் மலையமானில் சுருதிமான் எனப்பொருள் படும். வாணகோவரையர் (மலையகோவலராயர்) மலையமானில்நத்தமான் எனப்பொருள்படும்.(நத்தமான்கள் என்போர் மலையரில் சிறப்பாக முல்லை நில அரசர்கள்) வாணராயர் மலையமான் என்றே நேரடியாக சுட்டும் பெயர்.வாணர் என்று மூவரும் பொதுவாக முன்னொட்டு பட்டப்பெயரோடு அழைக்கப்பட்டிருப்பது தெரிகின்றது. மகதழற்பவன் என்ற தெய்வீகன் மலையமானின் மக்களாகிய குலமென்னும் மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்ற மூவரும் வாணகோவரையர்,வாணவிச்சாதிரர்,வாணராயர் ஆகிய மலையர்=வாணர் குல மரபினரே என்று கல்வெட்டுகள் போன்ற வரலாற்று தரவுகள் மூலம் அறிய முடிகிறது.வாணவராயர்,வல்லவராயர்,வானாதிராயர் என்ற பெயர்கொண்டதகடூர்அதியமான்கள்.அதியமான் மன்னர்களும் சேரரின் கிளை வழியினராக கூறப்படுகின்றனர். இவரை'சதயபுதோ--உன்மை பேசும் எழினி--பொய் சொல்லா மெய்யர்'என்று கூறினாலும் சதயபுதோ என்பது சாத்புரா-விந்திய மலையர்களை கூறுவதாக கூறுகின்றது.
ஆனால் இவர் ஆண்டது 'சத்தியமங்கலம்'என்ற சேர மலை எல்லை பகுதி ஆதலால் இவர் சேர மலை மன்னர் என தெரிகின்றது. அதியமான்களும் மலையமான் என்ற பட்டங்களுடன் தான் முற்க்காலத்தில் என்ற பட்டத்தில் தான் ஆண்டுவந்துள்ளனர். பிற்காலத்திலும் அதியமான்கள் வானர் என்ற குலமாக தான் அடையாளப்படுத்தி சென்றுள்ளனர். அதியமானை பற்றிய குறிப்புகள் தகடூர் யாத்திரை என்ற நூலில் குறிப்புகளில் கானப்படுகின்றது. அதியமான் மகாபலி மன்னர் வழி வந்தவர் என தர்மபுரி வரலாறு நமக்கு கூறுகிறது.இவர் மகாபலியின் தாத்தா பிரகலாதன் என்ற பெருஞ்சேரலாதன் வழிவந்தாக பிரகலாத சரித்திரம் கூறுகின்றது.பிரகலாத சரித்திரத்தில் மலையமானும் அதியமானும் ஓரியும் முக்கிய மன்னர்களாக கூறப்படுகின்றது.எனவே அதியமானும் மகாபலி வந்த சேர மலையர் வம்சமே.பிற்கால அதியமான்கள் தம்மை 'வானர்'குல மன்னராக அடையாளப் படுத்தியுள்ளனர்.முதலாம் இராஜ ராஜ சோழன் காலத்தில் அதியமான் தலைநகரான 'ஜம்பை'என்ற தென்-ஆர்க்காடு பகுதியினை "மாறவன் நரசிம்மவர்மன்"என்ற மன்னன் ஆண்டதாக தெரிகின்றது(இராஜ ராஜ சோழன் வரலாறு).இன்றைய கொங்கு மண்டலத்தில் சமத்தூர் ஜமீன் வானவராயர்கள்,வல்லவராயர்கள் தம்மை அதியமான் வழிவந்தவர்கள் என கூறுகின்றனர்.அதியம
மலையமான்கள்.வாண கோவ(ல்) அரையர்,வாண ராயன் இவ்விரு பெயர்களும் சேரர்களில் மலையமான்களுக்கு உண்டான சிறப்புப்பெயர் எனப்படும்.வாணம் எனில் உயர்ந்தது எனவும் மலை எனவும் பொருள்படும்.மேலும்மலையமான் மன்னர்கள் வாணகோவரையர்,வாணராயர்,வாணவிச்சாதரர் என்ற சிறப்புப் பெயர்கள் கொண்டு பல கல்வெட்டுகளில் அறியப்படுகின்றனர் . மலையமான்,சுருதிமான்களைப் பற்றிய கல்வெட்டுகளில் அநேகமாக இந்த சிறப்பு பட்டங்கள் காணப்படுவது அறியமுடிகிறது.வாணன்=மலையன் ராயன்=அரசன் வாணராயன்=மலையமான்(மலையமன்னர்)சேதிராயர் என்ற மலையமான்கள் பிற்கால சோழர்காலத்தில் வாணகோவரையர் என்றே அழைக்கப்பட்டுள்ளனர்.வானவன் எனில் மலை நாடு கொண்ட மலையனாகிய சேரன் என்றே நேரடியாகப் பொருள் தரும். பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் வட கயிலாயமுடைய நாயனார் கோவிலில் மலையமான்களாகிய வானகோவரைய சிற்றரசர்கள் தானம் (இறையிலி)கொடுத்தமை பற்றிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவையாவன: மலையன் வாணராயன். செம்பை ராசராச தேவனான வாணகோவரையன் வாணகோவரையன் செம்பைநாயகன் இந்நான்கும் மூன்றாம் ராஜராஜரின் 14,16ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள். ஆகவே தனித்தனி அரசர்கள் போல காணப்படும் இப்பெயர்கள் அனைத்தும் இப்பகுதியை தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்த செம்பை ஆழ்வாரான இராசராச தேவ வாணகோவரையர் என்ற ஒரே அரசனையே குறிப்பிடுகின்றன என்று அறிய வருகிறது. இவரையே ஆறகளூர்க் கல்வெட்டுகளும்,திருவண்ணாமலை கல்வெட்டு ஒன்றும் பொன்பரப்பிய வாணகோவரையர் என்று சிறப்பித்துக் கொண்டாடுகின்றன. மகதழற்பவன் மகதை நாடன் என்பது மலையமான் தெய்வீகராஜன் நரசிங்க உடையானின் சிறப்புப் பெயர். அவர் வழிவந்த மலையமான்களின் வம்சத்தினரும் மகதை நாடு என்னும் பகுதிகளையே ஆண்டு வந்தனர்.மேலும் சேலம்,தென்னாற்காடு,திருச்சிராப்பள்ளிஆகிய ஊர்களின் ஒரு பகுதிகளையே மகதை நாடு என்றுகூறுகின்றனர். சேலம் தென்னாற்காடு,திருச்சி பகுதிகளில் நத்தமான், மலையமான்களைப் பற்றி வாணகோவரையர் வாணராயர் என்ற பெயரில் மேற்காணும் மலையன்,சேதிராயர் என்ற பெயர்களில் கல்வெட்டுகளையும்பெரம்பலூர் மற்றும் திருச்சியில் வாணராயன்,வாணவிச்சாதரர் என்ற பெயரில் சுருதிமான்களைப் பற்றிய கல்வெட்டுகளையும் அதிகமாக காணமுடியும்.உதாரணமாக கூத்தன் வாணராயன் திரணி சுருதிமான், நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,(பாடிகாவல் அதிகாரி என்பவர் வானகோவரையரே)ஊற்றத்தூருடைய சுருதிமான் சனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்..மகதை என்று அன்றைக்கு வழங்கப்பட்ட பகுதிகளில் தான். மலையமான்கள் கல்வெட்டுகளும் ஆதாரமாக இதே (மகதநாடு)பகுதிகளில் உண்டு. வாணவிச்சாதரர் என்பார் மலையமானில் சுருதிமான் எனப்பொருள் படும். வாணகோவரையர் (மலையகோவலராயர்) மலையமானில்நத்தமான் எனப்பொருள்படும்.(நத்தமான்கள் என்போர் மலையரில் சிறப்பாக முல்லை நில அரசர்கள்) வாணராயர் மலையமான் என்றே நேரடியாக சுட்டும் பெயர்.வாணர் என்று மூவரும் பொதுவாக முன்னொட்டு பட்டப்பெயரோடு அழைக்கப்பட்டிருப்பது தெரிகின்றது. மகதழற்பவன் என்ற தெய்வீகன் மலையமானின் மக்களாகிய குலமென்னும் மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்ற மூவரும் வாணகோவரையர்,வாணவிச்சாதிரர்,வாணராயர் ஆகிய மலையர்=வாணர் குல மரபினரே என்று கல்வெட்டுகள் போன்ற வரலாற்று தரவுகள் மூலம் அறிய முடிகிறது.வாணவராயர்,வல்லவராயர்,வானாதிராயர் என்ற பெயர்கொண்டதகடூர்அதியமான்கள்.அதியமான் மன்னர்களும் சேரரின் கிளை வழியினராக கூறப்படுகின்றனர். இவரை'சதயபுதோ--உன்மை பேசும் எழினி--பொய் சொல்லா மெய்யர்'என்று கூறினாலும் சதயபுதோ என்பது சாத்புரா-விந்திய மலையர்களை கூறுவதாக கூறுகின்றது.
ஆனால் இவர் ஆண்டது 'சத்தியமங்கலம்'என்ற சேர மலை எல்லை பகுதி ஆதலால் இவர் சேர மலை மன்னர் என தெரிகின்றது. அதியமான்களும் மலையமான் என்ற பட்டங்களுடன் தான் முற்க்காலத்தில் என்ற பட்டத்தில் தான் ஆண்டுவந்துள்ளனர். பிற்காலத்திலும் அதியமான்கள் வானர் என்ற குலமாக தான் அடையாளப்படுத்தி சென்றுள்ளனர். அதியமானை பற்றிய குறிப்புகள் தகடூர் யாத்திரை என்ற நூலில் குறிப்புகளில் கானப்படுகின்றது. அதியமான் மகாபலி மன்னர் வழி வந்தவர் என தர்மபுரி வரலாறு நமக்கு கூறுகிறது.இவர் மகாபலியின் தாத்தா பிரகலாதன் என்ற பெருஞ்சேரலாதன் வழிவந்தாக பிரகலாத சரித்திரம் கூறுகின்றது.பிரகலாத சரித்திரத்தில் மலையமானும் அதியமானும் ஓரியும் முக்கிய மன்னர்களாக கூறப்படுகின்றது.எனவே அதியமானும் மகாபலி வந்த சேர மலையர் வம்சமே.பிற்கால அதியமான்கள் தம்மை 'வானர்'குல மன்னராக அடையாளப் படுத்தியுள்ளனர்.முதலாம் இராஜ ராஜ சோழன் காலத்தில் அதியமான் தலைநகரான 'ஜம்பை'என்ற தென்-ஆர்க்காடு பகுதியினை "மாறவன் நரசிம்மவர்மன்"என்ற மன்னன் ஆண்டதாக தெரிகின்றது(இராஜ ராஜ சோழன் வரலாறு).இன்றைய கொங்கு மண்டலத்தில் சமத்தூர் ஜமீன் வானவராயர்கள்,வல்லவராயர்கள் தம்மை அதியமான் வழிவந்தவர்கள் என கூறுகின்றனர்.அதியம
No comments:
Post a Comment