மழவராயர் மகள் செம்பியன் மாதேவியார் :
செம்பியன் மாதேவி மழவராயர் மகள் என்று அறியப்பட்டவர். கண்டராதித்த சோழனை மணந்தவர். ராஜராஜ சோழனின் வளர்ப்பு தாயாக அறியப்பட்டவர்.அவர் பெயரால் திருமழபாடியில் செம்பியன்மாதேவிப்பேரேரி என்றும் அவர் சிறப்பு பெயரான குலமாணிக்கம் பெயரால் வாய்க்கலும் வெட்டப்பட்டதகவல் கல்வெட்டில் உள்ளது.தற்போது இரண்டும் செம்பியகுடி என்றும் குலமாணிக்கம் என்ற ஊர் பெயரை தாங்கி இருக்கிறது.செம்பியன் மாதேவியின் கணவர் பெயரில் அமைந்த கண்டராதித்தம் என்ற ஊரும் இந்த இரண்டு ஊருக்கு அருகிலேயே அமைந்து உள்ளதும் மழவர்கள்- சோழன்கள் உறவுக்கு பறைசாற்றும் தொடர்புகள்.
26/04/2016 அன்று கண்டராத்ததில்" கண்டராதித்தன் -செம்பியன் மாதேவி"க்கு சிலை எடுக்கப்பட்ட நிகழ்வு பற்றி குறிப்பிட தகவல்.அந்த குறிப்பை அவர் பதிவில் இருந்து அப்படியே கொடுக்கப்படுகிறது.
இன்றைய கண்டாராதித்தத்தில் அன்று கண்டராதித்த சதுர்வேதி மங்கலம்.
ராசராசனின் ஆனைமங்கலச் செப்பேட்டில் குறிப்பிடும் கண்டராதித்தம்.அதன் அடுத்த ஊர் செம்பியக்குடி.இதுவெல்லாம் இராசேந்திரப்பேராறான கொள்ளிடக் கரை அமைந்த திருமழப்பாடி அருகில் உள்ள ஊர்.தன் அகப்பட்ட பெண்டாட்டியின் பெயரால் ஏரி வெட்டி தன் பெயரில் ஊர் அமைத்தவன்.ஏழாண்டுகளே ஆட்சி பீடத்திலிருந்தான்.திருவிசப்பா பாடிய ஒரே சோழமன்னன்.அதுகண்டராதித்தசோழன்.
செம்பியன் மாதேவி மழவராயர் மகள் என்று அறியப்பட்டவர். கண்டராதித்த சோழனை மணந்தவர். ராஜராஜ சோழனின் வளர்ப்பு தாயாக அறியப்பட்டவர்.அவர் பெயரால் திருமழபாடியில் செம்பியன்மாதேவிப்பேரேரி என்றும் அவர் சிறப்பு பெயரான குலமாணிக்கம் பெயரால் வாய்க்கலும் வெட்டப்பட்டதகவல் கல்வெட்டில் உள்ளது.தற்போது இரண்டும் செம்பியகுடி என்றும் குலமாணிக்கம் என்ற ஊர் பெயரை தாங்கி இருக்கிறது.செம்பியன் மாதேவியின் கணவர் பெயரில் அமைந்த கண்டராதித்தம் என்ற ஊரும் இந்த இரண்டு ஊருக்கு அருகிலேயே அமைந்து உள்ளதும் மழவர்கள்- சோழன்கள் உறவுக்கு பறைசாற்றும் தொடர்புகள்.
26/04/2016 அன்று கண்டராத்ததில்" கண்டராதித்தன் -செம்பியன் மாதேவி"க்கு சிலை எடுக்கப்பட்ட நிகழ்வு பற்றி குறிப்பிட தகவல்.அந்த குறிப்பை அவர் பதிவில் இருந்து அப்படியே கொடுக்கப்படுகிறது.
இன்றைய கண்டாராதித்தத்தில் அன்று கண்டராதித்த சதுர்வேதி மங்கலம்.
ராசராசனின் ஆனைமங்கலச் செப்பேட்டில் குறிப்பிடும் கண்டராதித்தம்.அதன் அடுத்த ஊர் செம்பியக்குடி.இதுவெல்லாம் இராசேந்திரப்பேராறான கொள்ளிடக் கரை அமைந்த திருமழப்பாடி அருகில் உள்ள ஊர்.தன் அகப்பட்ட பெண்டாட்டியின் பெயரால் ஏரி வெட்டி தன் பெயரில் ஊர் அமைத்தவன்.ஏழாண்டுகளே ஆட்சி பீடத்திலிருந்தான்.திருவிசப்பா பாடிய ஒரே சோழமன்னன்.அதுகண்டராதித்தசோழன்.
No comments:
Post a Comment