#சுருதிமான்மூப்பனார்கள் கத்திக்காரர்கள்(கத்திரியர்) என்ற மெய்க்காப்பாளர் பட்டம் பெற்றவர்கள் இவர்கள் ராஜராஜனின் காந்தளூர் சாலைப்படை எடுப்பின் போது அவரோடு கேரளம் சென்று போரிட்டவர்கள். காந்தளூர் சாலையை வேரறுத்த ராஜராஜன் மீண்டும் அங்கு கேரளர்கள் தலை தூக்காதவாறு அடக்கி வைக்க இவர்களை அங்கு இருக்குமாறு வைத்து விட்டு தஞ்சைக்கு வந்துள்ளார். அவ்வாறு அங்கே குடியேறிய பார்கவ குல சுருதி மான் கத்திகாரர், பண்ணைக்காரர்கள், வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று அழைப்பதைக் காணலாம். சுருதிமான்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.அரைய தேவன்,நாடாழ்வான்,வாணகோவரையன்,வாணராயன்,வாணவிச்சாதரன்,தேவன்,இருங்கோவேளர்,முத்தரையன் என்ற பட்டங்களும் மூப்பனார்களுக்கு(சுருதிமான்) இருந்துள்ளது.
திருப்பட்டூர்க் கல்வெட்டு.
நெற்குளம் என்ற ஊரில் பெரும் ஜமீனாக இருந்த சுருதிமான் சொர்ண வேந்தனான லங்கேசுவரன் என்பவர் தனது நிலங்களை விற்பது சம்பந்தமான செய்தியை திருப்பட்டூர் கல்வெட்டு தெரிவிக்கின்றது.மேலும் ஊட்டத்தூர் கல்வெட்டுகள் பெரும்பாலான சுருதிமான்களைப் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது.ஆனந்தவாடி செப்பேட்டு செய்திகளில் காணியாட்சி உள்ள மக்களில் அதிகம் பேர் பார்க்கவ குல மூப்பனார்கள் என்கிறது.
கத்திரியர்,கத்தியர் என்னும் கத்திக்காரர்களையும்,மேலும் சவளக்காரர் என்ற முன்னணிப் படை வீரர்களாக,தளபதிகளாகக் கொண்டு போர்க்குடியினராக மட்டுமே இருந்து வந்த சத்திரிய சமூகமான இவர்கள் ு நிலவுடைமை சமூகமாக மாறினார்
நெல்லை மாவட்ட கடையம், தென்காசி, பாபநாசம், சேதிராய நல்லூர், பனகுடி போன்ற பகுதிகளிள் கத்திகார மூப்பனார்கள் வசிக்கிரார்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர் ஸீவைகுன்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் உட்பகுதியில் எல்லாம் இருக்கிறார்கள்
ஒரு முக்கியமான விசயமும் கூட நெல்லை மாவட்டதின் முதல் குற்றப்பரம்பரை சட்டத்தின் எதிர்ப்பின் காரனமாக துப்பாக்கி சூட்டினை சந்தித்த சமூகம் இந்த பார்க்கவ குல கத்திக்காரர்கள் .
திருப்பட்டூர்க் கல்வெட்டு.
நெற்குளம் என்ற ஊரில் பெரும் ஜமீனாக இருந்த சுருதிமான் சொர்ண வேந்தனான லங்கேசுவரன் என்பவர் தனது நிலங்களை விற்பது சம்பந்தமான செய்தியை திருப்பட்டூர் கல்வெட்டு தெரிவிக்கின்றது.மேலும் ஊட்டத்தூர் கல்வெட்டுகள் பெரும்பாலான சுருதிமான்களைப் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது.ஆனந்தவாடி செப்பேட்டு செய்திகளில் காணியாட்சி உள்ள மக்களில் அதிகம் பேர் பார்க்கவ குல மூப்பனார்கள் என்கிறது.
கத்திரியர்,கத்தியர் என்னும் கத்திக்காரர்களையும்,மேலும் சவளக்காரர் என்ற முன்னணிப் படை வீரர்களாக,தளபதிகளாகக் கொண்டு போர்க்குடியினராக மட்டுமே இருந்து வந்த சத்திரிய சமூகமான இவர்கள் ு நிலவுடைமை சமூகமாக மாறினார்
நெல்லை மாவட்ட கடையம், தென்காசி, பாபநாசம், சேதிராய நல்லூர், பனகுடி போன்ற பகுதிகளிள் கத்திகார மூப்பனார்கள் வசிக்கிரார்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர் ஸீவைகுன்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் உட்பகுதியில் எல்லாம் இருக்கிறார்கள்
ஒரு முக்கியமான விசயமும் கூட நெல்லை மாவட்டதின் முதல் குற்றப்பரம்பரை சட்டத்தின் எதிர்ப்பின் காரனமாக துப்பாக்கி சூட்டினை சந்தித்த சமூகம் இந்த பார்க்கவ குல கத்திக்காரர்கள் .
No comments:
Post a Comment