Udayar, Moopanar, Nainar

Parkavakulam ( Udayar, Moopanar, Nainar)

Sunday, May 6, 2018

மூப்பனார் தேசம்;
தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு அரசாண்டு வந்த மராட்டிய மன்னன் சரபோஜி ஒரு முறை படை பரிவாரங்களுடன் காசிக்கு யாத்திரை சென்றார். இத்தனை பரிவாரங்களுடன் வந்திருக்கும் இந்த மன்னர் எந்த தேசத்து ராஜா என்று காசி மக்கள் வியந்து கேட்டனர் அதற்கு தஞ்சை ஆண்டு கொண்டிருக்கும் சரபோஜி மகாராஜா என்று  கூட வந்தவர்கள் கூறினர். வட நாட்டில் உள்ளவர்களுக்கு தஞ்சை என்றதும் புரியவில்லை அது எங்கு இருக்கிறது என்று வினாவினர் .அதற்கு கூட வந்தவர்கள் தஞ்சை பெரிய கோயிலையும் காவிரி கரையையும் அடையாளமாக கூறினர் .காவிரி கரையை என்றதுமே காசி மக்கள் மூப்பனார் தேசத்து ராஜாவா  முன்னதுமே சொல்ல வேண்டியது தானே என்று கூறினர்.

தந்சையிலிருந்து 23  கிமீ தொலைவில் ஐயாரப்பர் ஆலயம் அமைந்து  உள்ள திருவையாற்றில் இருந்து 10 கிமீ தொலைவிலும் வீர மாங்குடி கிராமம் அமைந்துள்ளது . வாய் பொய்பினும் தான் பொய்யாமல் ஒரு காலத்தில் பாய்ந்த காவிரியின் வடக்கிலும் , கொள்ளிட யாற்றின் தெற்கிலும் இடைப்பட்டு நிற்கிறது இந்த கிராமம்.

No comments:

Post a Comment

முனைவர் மு.பொன்னவைகோ

முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...