#நத்தமன்னர்_உடையார்
பழநி பால தண்டாயுதபாணி திருக்கோவிலின் அடிவாரத்தில் நத்தமன்னர் உடையார் களுக்கு பொதுவான தண்ணீர் பந்தல் மடம் ஒன்று உள்ளது. 19ம் நூற்றாண்டு இந்த மடம் எழுப்ப பட்டதாக இந்த கல்வெட்டுகளில் தெரிய வருகின்றது
இந்த கல்வெட்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட நாள் அக்ஷய வைகாசி மீ 31 உ என்று உள்ளது
பிரவேசம் செய்ய பட்ட நாள் வைகாசி 24 உ என்று உள்ளது .
இக்கல்வெட்டுகளில் #நத்தமன்னவர்களாகிய_உடையார் என்று சிறப்பான வரலாற்று நோக்கில் எழுதப்பட்டுள்ளது
பழநி பால தண்டாயுதபாணி திருக்கோவிலின் அடிவாரத்தில் நத்தமன்னர் உடையார் களுக்கு பொதுவான தண்ணீர் பந்தல் மடம் ஒன்று உள்ளது. 19ம் நூற்றாண்டு இந்த மடம் எழுப்ப பட்டதாக இந்த கல்வெட்டுகளில் தெரிய வருகின்றது
இந்த கல்வெட்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட நாள் அக்ஷய வைகாசி மீ 31 உ என்று உள்ளது
பிரவேசம் செய்ய பட்ட நாள் வைகாசி 24 உ என்று உள்ளது .
இக்கல்வெட்டுகளில் #நத்தமன்னவர்களாகிய_உடையார் என்று சிறப்பான வரலாற்று நோக்கில் எழுதப்பட்டுள்ளது
No comments:
Post a Comment