சேரன் + வாணன் = மலையமான்
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரில் இருக்கும் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு ஒன்று :-
.
"கிளியூர் மலையமான் அத்திமல்லநான எதிரிலி சொழ வாண குல ராயநென்"(13)
.
என்று தெரிவிக்கிறது. இக் கல்வெட்டானது மிகத் தெளிவாக மலையமான் மன்னனை 'வாணர் குலத்து தலைவன்' என்று குறிப்பிடுகிறது. இதன்மூலம் சேரர்களான மலையமான் மன்னர்கள் 'வாணர் குலத்தை' சேர்ந்தவர்கள் என்பது உண்மையாகிறது.
.
மேலும் முதலாம் ராஜ ராஜ சோழனை ஈன்றெடுத்த தாயான 'வானவன் மாதேவியார்', புகழ்மிகு மலையமான் குலத்தினில் தோன்றிய அரசியாவாள் என்பதை திருக்கோயிலூர் கல்வெட்டும் உறுதிப்படுத்துவதால், சேரர்களான மலையமான் மன்னர்கள் 'வாணர் குலத்தை' சேர்ந்தவர்கள் தான் என்பது முற்றிலும் உண்மையாகிறது. வானவன் என்பது சேரர்களை குறிப்பிடும் சொல்லாகும் .
.
.
"நெடுங்கோட்டிமயஞ் சூட்டிய வேம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன்" (புறநானூறு - 39)
.
"வென்றி நல்வேல் வானவரம்பன்" (அகநானூறு - 45)
.
"வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை" (அகநானூறு - 213)
.
போன்ற இலக்கிய வரிகள் நமக்கு தெரிவிக்கின்றன. சூடாமணி நிகண்டு சேரர்க்குரிய பெயர்களாக :-
"வில்லவன், கொங்கன், வஞ்சிவேந்தன், போத்தின்றாரோன், கொல்லிவெற்பன், குடக்கோ, குட்டுவன், குடகன், கோதை, உதியன், வானவரம்பன், மலையமான், பொருநையாற்றோன், சேரலன்"
"வாணர் குல நிலை விளக்கு"
.
"வானவர் சசிகுல தராபதி"
.….. : .. :
என்று தெரிவிக்கிறது(17). 'வானவர் சசி குல தராபதி' என்பது 'வானவர்களின் சந்திர குலத்தினில் தோன்றிய தலைவி' என்பதாகும். 'சசி குலம்' என்பது 'சந்திர குலமாகும்' (யது குல யாதவர்கள்). இதன் காரணமாகவே சேர மன்னர்கள் தங்களை 'யது குல யாதவர்கள்' என்று ஆவணங்களில் குறிப்பிட்டனர்
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரில் இருக்கும் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு ஒன்று :-
.
"கிளியூர் மலையமான் அத்திமல்லநான எதிரிலி சொழ வாண குல ராயநென்"(13)
.
என்று தெரிவிக்கிறது. இக் கல்வெட்டானது மிகத் தெளிவாக மலையமான் மன்னனை 'வாணர் குலத்து தலைவன்' என்று குறிப்பிடுகிறது. இதன்மூலம் சேரர்களான மலையமான் மன்னர்கள் 'வாணர் குலத்தை' சேர்ந்தவர்கள் என்பது உண்மையாகிறது.
.
மேலும் முதலாம் ராஜ ராஜ சோழனை ஈன்றெடுத்த தாயான 'வானவன் மாதேவியார்', புகழ்மிகு மலையமான் குலத்தினில் தோன்றிய அரசியாவாள் என்பதை திருக்கோயிலூர் கல்வெட்டும் உறுதிப்படுத்துவதால், சேரர்களான மலையமான் மன்னர்கள் 'வாணர் குலத்தை' சேர்ந்தவர்கள் தான் என்பது முற்றிலும் உண்மையாகிறது. வானவன் என்பது சேரர்களை குறிப்பிடும் சொல்லாகும் .
.
.
"நெடுங்கோட்டிமயஞ் சூட்டிய வேம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன்" (புறநானூறு - 39)
.
"வென்றி நல்வேல் வானவரம்பன்" (அகநானூறு - 45)
.
"வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை" (அகநானூறு - 213)
.
போன்ற இலக்கிய வரிகள் நமக்கு தெரிவிக்கின்றன. சூடாமணி நிகண்டு சேரர்க்குரிய பெயர்களாக :-
"வில்லவன், கொங்கன், வஞ்சிவேந்தன், போத்தின்றாரோன், கொல்லிவெற்பன், குடக்கோ, குட்டுவன், குடகன், கோதை, உதியன், வானவரம்பன், மலையமான், பொருநையாற்றோன், சேரலன்"
"வாணர் குல நிலை விளக்கு"
.
"வானவர் சசிகுல தராபதி"
.….. : .. :
என்று தெரிவிக்கிறது(17). 'வானவர் சசி குல தராபதி' என்பது 'வானவர்களின் சந்திர குலத்தினில் தோன்றிய தலைவி' என்பதாகும். 'சசி குலம்' என்பது 'சந்திர குலமாகும்' (யது குல யாதவர்கள்). இதன் காரணமாகவே சேர மன்னர்கள் தங்களை 'யது குல யாதவர்கள்' என்று ஆவணங்களில் குறிப்பிட்டனர்
No comments:
Post a Comment