Udayar, Moopanar, Nainar

Parkavakulam ( Udayar, Moopanar, Nainar)

Sunday, May 6, 2018

செம்பியன் மாதேவியார் கற்சிலை ஓவியங்கள்

சேவூர் – கொங்கு நாட்டில் அவனாஷிக்கு வடக்கே ஐந்து கிலோமீட்டரில் உள்ள ஊராகும். மேலைத்தஞ்சாவூர் என்று அழைக்கப்படும் ஊர். கரூர், தஞ்சையைப்போல் பழங்கால நாணயங்கள் இங்குள்ள அக்கசாலீஸ்வரர் கோயிலில் அச்சடிக்கப்பட்டுள்ள ஊர். கொங்கு நாட்டில் ஒரே ஊரில் அதிக கல்வெட்டுக்கள் (ஐம்பது) கண்டெடுக்கப்பட்ட ஊர். சேவையம்பதி என்று அழைக்கப்படும் ஊர். செம்பியன் மாதேவியின் சமாதி அமைந்துள்ள ஊர். புராணங்களில் ரிஷபகிரி, ரிஷபபுரி என்றும், தமிழில் மாட்டூர் என்றும் அழைக்கப்பட்ட ஊர். இங்கு புலியொன்று பசுவின் மீதேறி விளையாடிய ஊர்
 சேவூரின் முந்தைய பெயரான செம்பியன் கிழானடி நல்லூர் ஒரு சோழ அரசி பெயரால் இருந்தா காரணத்தினால் இந்த ஊரின்பெயரை சேவூர் என்று மாற்றப்பட்டது


No comments:

Post a Comment

முனைவர் மு.பொன்னவைகோ

முனைவர் மு. பொன்னவைக்கோ இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் செங்கமேடு என்னும் சிற்றூரில் பெருநிழக்கிழார் முருகேச உடையார் அவர்களுக்கும், அருள்நிற...