மலையமன்னர் மடம்;
பழனியில் மலையமான் மடம்
இந்த மடம் ஆரம்ப காலத்தில் இருந்தே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது .
இந்த மடத்தை நிறுவியவர்கள் திண்டுக்கல் மாவட்த்தில் உள்ள 48 ஊர் மக்களும் சேர்ந்து நிறுவி உள்ளனர்கள்.
அப்போதே திண்டுக்கல் மாவட்ட்த்தில் தனியே பார்க்கவ குல முன்னேற்ற மகா ஜான சங்கம் ஏற்படுத்தி ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தலைவர்களை நியமித்து பராமரிப்பு செய்து வருகின்றனர் .
ஆரம்ப நிலையில் சிறிய மடமாக இருந்ததை 1992 ஆம் ஆண்டு N.P.V.ராமசாமி உடையார் தலைமையில் அடிக்கல் நட்டு பெரிய மடமாக மாற்றப்பட்டது.
அடிக்கல் நடும் விழாவை வெகு விமர்சியாக நடத்தி திரு.என்.பி.ராமசாமி உடையார் வாழ்த்து மடல் வழங்கினார்.
இந்த மடத்துடன் இணைப்பாக திருமண மண்டபவும் 2004 ஆண்டு திரு.மாணிக்கம் உடையார் தலைமையில் நிறுவப்பட்டது
2008 ஆம் ஆண்டு உணவுக்கூடம் அமைக்கப்பட்டு திரு .தண்டபாணி உடையார் ( EXசட்ட மன்ற உறுப்பினர்) அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது . தற்போது இம்மடத்தில் திருமணம், காதணி விழா போன்றவை நடத்தப்படுகிறது .
இம்மடம் பெரிய கடைவீதி , நகராட்சி பள்ளிகூடத்தில் அருகாமையில் உள்ளது .
பழனியில் மலையமான் மடம்
இந்த மடம் ஆரம்ப காலத்தில் இருந்தே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது .
இந்த மடத்தை நிறுவியவர்கள் திண்டுக்கல் மாவட்த்தில் உள்ள 48 ஊர் மக்களும் சேர்ந்து நிறுவி உள்ளனர்கள்.
அப்போதே திண்டுக்கல் மாவட்ட்த்தில் தனியே பார்க்கவ குல முன்னேற்ற மகா ஜான சங்கம் ஏற்படுத்தி ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தலைவர்களை நியமித்து பராமரிப்பு செய்து வருகின்றனர் .
ஆரம்ப நிலையில் சிறிய மடமாக இருந்ததை 1992 ஆம் ஆண்டு N.P.V.ராமசாமி உடையார் தலைமையில் அடிக்கல் நட்டு பெரிய மடமாக மாற்றப்பட்டது.
அடிக்கல் நடும் விழாவை வெகு விமர்சியாக நடத்தி திரு.என்.பி.ராமசாமி உடையார் வாழ்த்து மடல் வழங்கினார்.
இந்த மடத்துடன் இணைப்பாக திருமண மண்டபவும் 2004 ஆண்டு திரு.மாணிக்கம் உடையார் தலைமையில் நிறுவப்பட்டது
2008 ஆம் ஆண்டு உணவுக்கூடம் அமைக்கப்பட்டு திரு .தண்டபாணி உடையார் ( EXசட்ட மன்ற உறுப்பினர்) அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது . தற்போது இம்மடத்தில் திருமணம், காதணி விழா போன்றவை நடத்தப்படுகிறது .
இம்மடம் பெரிய கடைவீதி , நகராட்சி பள்ளிகூடத்தில் அருகாமையில் உள்ளது .
No comments:
Post a Comment