ஸ்வஸ்தி ஸ்ரீ
வீரபாண்டிய
ன்றலை கொண்
ட கோப்பரகேசரி
பன்மற்கு யாண்டு 3
ஆவது பார்க்கவகோ
த்ரத்து மிலாடுடையா
ன் அகலங்கள் ம
லையராதித்தனான செ
ம்பியன் மிலாடுடை
யானேன் துறவி நா
ட்டுராளிகளை ஊராளித்திறை
நாற்கழஞ்சே காலே கொ
ள்வதாக பூவிலை செய்
து குடுத்தேன் செம்பி
யன் மிலாடுடையா
னேன்
இது மா
ற்றுவான்
ஏழா நரக
ம் புகுவான்
வீரபாண்டிய
ன்றலை கொண்
ட கோப்பரகேசரி
பன்மற்கு யாண்டு 3
ஆவது பார்க்கவகோ
த்ரத்து மிலாடுடையா
ன் அகலங்கள் ம
லையராதித்தனான செ
ம்பியன் மிலாடுடை
யானேன் துறவி நா
ட்டுராளிகளை ஊராளித்திறை
நாற்கழஞ்சே காலே கொ
ள்வதாக பூவிலை செய்
து குடுத்தேன் செம்பி
யன் மிலாடுடையா
னேன்
இது மா
ற்றுவான்
ஏழா நரக
ம் புகுவான்
No comments:
Post a Comment